1:33 PM

ராமர் பாலமும் சேது சமுத்திர திட்டமும்

ராமர் பாலத்தை பற்றியும் சேது சமுத்திர திட்டத்தை பற்றியும் பல விவாதங்கள் விவாதிக்கபடுகின்றது. ராமர் கற்பனை கதாபாத்திரமாக இருகும்போது ராமர் பலம் மட்டும் எப்படி உண்மை ஆகும்கிறது சிலரது கருத்து. மக்களுடைய மனதை புண்படுத்தாமல் அவர்களுடைய நப்பிக்கை பாலமாக மேலும் ராமர் பாலத்தை புராதன சின்னமா அறிவித்து நம்ப நாட்டினுடைய வளர்ச்சிக்கு பயன்படும் சேது சமுத்திர திட்டத்தை மாற்று பாதையின் மூலமாக வெற்றிகரமா முடிக்க வேண்டும் என்பது பலரது கருத்து.
ராமர் பாலம் சேது சமுத்திர திட்டம் பற்றிய பயனுள்ள
விவரங்களுகு தளங்கள்:
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் கப்பல் போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதற்காக அந்தப்பகுதியில் கடலின் ஆழத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல் படுத்துவதுதான் சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இத்திட்டம் காரணமாக ராமாயண காலத்தில் ராமர் கட்டியதாக கூறப்படும் பாலம் இடிக்கப்படுவதாகவும், உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும் என சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும்................................. http://sivabalanblog.blogspot.com/2007/07/blog-post_25.html இது எப்படி "இந்துக்கள்" என்று கூறப்படும் மக்களின் கலாச்சார சின்னமாக இருக்க முடியும்? இது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதானா? "இலங்கைக்கும் இந்தியத் துணைக் கண்டத்துக்கும் இடையில் அமைந்துள்ள பவளப்பாறைகளால் ஆன தீவுத் திட்டுக்கள் இவ்விரண்டு நிலப்பரப்பையும் இணைக்கும் நிலப் பாலம் போல காட்சியளிக்கின்றன" என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவிக்கிறது. 1788 ஆம் ஆண்டில் ஒரு வெள்ளைக்காரர் இந்த இடத்தை ராமர் பாலம் என்று குறிப்பிட்டிருக்கிறார். 1903 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மெட்ராஸ் அரசு நிர்வாக அறிக்கையில் இது ராமர் பாலம் என்றும் ஆதாம் பாலம் என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட பாலமே கேரளத்தை சுனாமியில் இருந்து காத்தது என்று சுனாமி குறித்த சர்வதேச நிபுணர் ஒருவர் கூறியிருக்கிறார். எனவே இது ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ராமர் கட்டிய பாலமாகத்தான் இருக்க வேண்டும். இது நம் கலாச்சாரச் சின்னம். இந்த கலாச்சார சின்னத்தை சேதுக் கால்வாயைத் தோண்டுவதற்காக இடிப்பதென்பது நாட்டில் உள்ள இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும். மேலும்.... http://www.sethusamudram.in/ எப்படி வந்தது ராமன் பாலம்? தனுஷ்கோடியையும், தலைமன்னாரையும் இணைக்கும் மணல் ... மேலும் பல விபரங்களுக்கு இத்தளத்தை தினமும் பார்க்க http://www.madurai4all.blogspot.com/